இந்த நாவலினை ஒரு வாசகராக அல்லது விமர்சகர்கராகவோ வெளியே நின்று விமர்சிப்பது கடினமானது. நாங்கள் இதே காலகட்டத்தில், கதாபாத்திரங்களுடன் இதே இடங்களில் வாழ்ந்திருக்கின்றோம். அதனால், இது ஒரு உணர்வு பூர்வமான
நளாயினி இந்திரன். “ஆவணம்” என்ற சொல், தமிழ் அறிவியல் மற்றும் ஆய்வுத் துறைகளில், பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு அளவு குழப்பமான சொற்பிரயோகமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, “ஆவணம்” என்ற சொல்லின் தோ